பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழிந்ததால் சோகம்!
பெருவின் ஆண்டிஸ் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.5 ஆக பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் 20-க்கும் மேற்பட்டோர் […]
