மல்யுத்தம்: காஜல் 'தங்கம்'
புடாபெஸ்ட்: ‘ரேங்கிங் சீரிஸ்’ மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை காஜல் தங்கம் வென்றார். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில், ‘ரேங்கிங் சீரிஸ்’ மல்யுத்த தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 76 கிலோ பிரிவு பைனலில், ‘நடப்பு உலக சாம்பியன்’ […]
புடாபெஸ்ட்: ‘ரேங்கிங் சீரிஸ்’ மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை காஜல் தங்கம் வென்றார். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில், ‘ரேங்கிங் சீரிஸ்’ மல்யுத்த தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 76 கிலோ பிரிவு பைனலில், ‘நடப்பு உலக சாம்பியன்’ […]
கரூர்: தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாக மேலும் ஒருவர் சிக்கினார். மேலும் கரூர், கும்பகோணத்தில் நிதி நிறுவனங்களில் போலீஸார் சோதனை நடத்தி சீல் வைத்தனர். ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா தன்னிடம் குதிரை […]
சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன் கீழடியில் அகழாய்வு நடை பெற்ற இடத்தில் அமைக்கப்பட்டு உள்ள திறந்தவெளி அருங்காட்சிய கத்தை அமைச்சர் ராஜ்மோகன் பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தார். தற்போது நடந்து வரும் 11-ம் […]
மயாமி: அமெரிக்காவில் 39 நாள் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடரில் 48 அணிகள் மோத, 104 போட்டிகள் நடந்தன. மெஸ்ஸி, நெய்மர், ரொனால்டோ ஆட்டம், அதிர்ச்சி தந்த தோல்விகள், ‘வார்’ சர்ச்சை, ரசிகர்கள் […]
ஸ்ரீவில்லிபுத்தூர்: சமூக வலைதளத்தில் முதல்வர் மற்றும் தவெக எம்எல்ஏ குறித்து அவதூறாகக் கருத்துத் தெரிவித்ததாக நூற்பாலைத் தொழிலாளியை ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸார் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தவெக பிரமுகர் கணேஷ்குமாரின் சமூக வலைதள பதிவுக்கு கருத்துத் […]
நியூஜெர்சி: உலக கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, அர்ஜென்டினா – ஸ்பெயின் அணிகளுக்கு இடையேயான பைனல், துவங்கி நடந்து வருகிறது. இதில் முதல் கோல் யார் அடித்து முன்னிலை பெறுவர் என்ற எதிர்பார்ப்பு நிலவி […]
ஆக்லண்ட்: எம்.எல்.சி., தொடரில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் ஆனது. அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் (எம்.எல்.சி.,) தொடர் நடந்தது. ஆக்லண்டில் நடந்த பைனலில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், வாஷிங்டன் […]
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது லண்டன் பயணத்தை முடித்து நேற்று இரவு சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் […]
டோக்கியோ: ஜப்பான் ஓபன் பாட்மின்டன் ஒற்றையரில் இந்திய வீராங்கனை சிந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ‘சூப்பர்-750’ அந்தஸ்து பெற்ற ஜப்பான் ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு […]
திருச்சி: குறுவை சாகுபடி பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக் குழுவை அமைக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: […]
கொல்கட்டா: மேற்கு வங்க சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்தும், எல்லை பாதுகாப்பு நிலவரம் தொடர்பாகவும், மாநில முதல்வர் சுவேந்து அதிகாரியுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். மேற்கு வங்கத்திற்கு, […]
பாரிஸ்: பிரான்சின் எம்பாப்வே, தனக்கு கிடைக்கும் சம்பளம், போனஸ் தொகையை சேவை பணிகளுக்கு வாரி வழங்கி வருகிறார். பிரான்ஸ் கால்பந்து வீரர் கிலியன் எம்பாப்வே 27. முன்கள வீரரான இவர், 2017 முதல் பிரான்ஸ் […]
சென்னை: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு புதிய வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது தொடர்பான அறிவிப்புவிரைவில் வெளியாக உள்ளது. தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், அவசர […]
நாமக்கல், நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே சரக்கு வாகனம் மேல்நிலை குடிநீர் தொட்டியின் தூணில் மோதியதில், தொட்டி வாகனத்தின் மீது சரிந்து விழுந்து டிரைவர் மற்றும் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடிநீர் […]
லார்ட்ஸ்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஏமாற்றிய இந்திய அணி 27 ரன் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது. ரோகித் சர்மா சதம் வீணானது. இங்கிலாந்து அணி 2-1 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது. இங்கிலாந்து […]
திருப்புவனம்: மாணவர் சேர்க்கை குறைந்தாலும், அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெறும் 11-ம் கட்ட அகழாய்வுப் பணியையும், […]
லண்டன், சர்வதேச கிரிக்கெட்டில் 400 போட்டிகளில் ஒன்றாக விளையாடிய இந்திய ஜோடி என்ற பெருமையை ரோகித், கோலி பெற்றுள்ளனர். 400 போட்டிகள் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி நேற்று லண்டனில் நடந்தது. […]
சென்னை, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- சென்னையில் 20.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் […]
சென்னை:”தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கு, கவிஞர் கண்ணதாசனின் பெயரை சூட்ட வேண்டும்,” என, தமிழக அரசுக்கு, கண்ணதாசன் தமிழ்ச்சங்க தலைவர் சரஸ்வதி ராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கண்ணதாசன் தமிழ்ச்சங்கத்தின், 35வது ஆண்டு விழா மற்றும் கவிஞர் […]
லார்ட்ஸ்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சதம் விளாசிய போதும், கடின இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, 27 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதுடன், தொடரையும் இழந்தது. இங்கிலாந்து சென்ற இந்திய […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes