நீதித்துறையை வலுப்படுத்த வேண்டும்; சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி வலியுறுத்தல்
சண்டிகர்: “உரிய நேரத்தில் நீதி வழங்க, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில், மாவட்ட அளவில் நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதும், அதிகாரிகள் நியமிப்பதும் மிகவும் அவசியம்,” என்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் பேசினார். […]
