மாணவர்களின் கற்றல் திறனுக்காக தனி செயல்திட்டத்தை அரசுப் பள்ளிகள் உருவாக்க உத்தரவு
சென்னை: தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின்படி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த தங்கள் பள்ளிக்கான செயல் திட்டங்களை தலைமையாசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து […]
