த.வெ.க. பிரமுகர் படுகொலை- 3 பள்ளி மாணவர்கள் அதிரடி கைது
சென்னை பெசன்ட் நகர் வண்ணான்துறை பகுதியைச் சேர்ந்த த.வெ.க. பிரமுகர் கண்ணன். கடந்த 5 ந்தேதி இரவு 9 மணியளவில் ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை […]
சென்னை பெசன்ட் நகர் வண்ணான்துறை பகுதியைச் சேர்ந்த த.வெ.க. பிரமுகர் கண்ணன். கடந்த 5 ந்தேதி இரவு 9 மணியளவில் ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை […]
Summary அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் […]
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்எழுதியவர், அமரேந்திர யர்லகடாபதவி, பிபிசி தமிழுக்காக பிரசுரிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) […]
தமிழகத்தில் காலியாக இருக்கும் ஏழு தொகுதிகளில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். அந்த இரண்டு தொகுதிகளிலும் எம்.எல்.ஏ-க்களாக இருந்து, பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மரகதம் குமரவேலும் சத்தியபாமாவும் […]
அன்புதான் சிவம். சிவம்தான் அன்பு. இதில் இரண்டு கருத்து இல்லை. அன்பும் சிவமும் இரண்டு என்பார் அறிவிலார். அன்பு சிவமாவது யாரும் அறிகிலார். அன்பு சிவமாவது அறிந்த பின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே. ஆக, […]
சென்னை, தமிழ்நாடு சட்டசபையின் 14 பேர் கொண்ட மதிப்பீட்டுக் குழுவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று (செவ்வாய் கிழமை) அறிவித்தார். இதன்படி மதிப்பீட்டுக் குழுவின் தலைவராக அருள்பிரகாசம், அவை உரிமை குழு தலைவராக துணை […]
ஐதராபாத், வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கான ரூபாய் பணமோசடியில் ஈடுபட்ட பிரபல பெண் யூடியூபர் கைது செய்யப்பட்டார். யூடியூபர் ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டத்தை சேர்ந்த பிரபல பெண் யூடியூபர் நந்தனா. இவர் யூடியூப்பில் […]
ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லென் உள்ளிட்டோர் நடிக்கும் ‘சூர்யா 47’ படத்தின் முக்கிய அப்டேட் நாளை மாலை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, பிரபல […]
ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் பிக் பாஷ் லீக்கின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, முதல்முறையாக அணிகளின் உரிமையில் தனியார் முதலீட்டாளர்களை அனுமதிக்கும் முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இதன் முதல் நடவடிக்கையாக மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை […]
புதுடில்லி: மத்திய இணை அமைச்சர்கள் மற்றும் தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் என 20 பேரின் பணிகள் குறித்து நேற்று ( செப்.,07) பிரதமர் மோடி ஆய்வு செய்தார். விவசாயம்,ஊரக வளர்ச்சி, கல்வி […]
சென்னை: சட்டசபையின் அனுமதி பெறாமல், சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.2000 கோடி அனுமதி பெறப்பட்டதாக எ..வ. வேலு மீது அமைச்சர் ஆதவ் புகார் கூறி உள்ளார். சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: முந்தைய […]
Summary ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தமிழக சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் […]
மதுரை: ‘தாய் மாமன்’ தங்க மோதிரம் திட்டம் செப்.15-ம் தேதிக்கு பதில் செப்.25-க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அன்றைய தினத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முதல்வர் விஜய் திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் […]
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 1 மாத காலமாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் (08.09.2026) கூட்டத்தொடர் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருத்துறைப்பூண்டி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ […]
மதுரை மாநகர் கூடல் நகர் வானவில் நகர் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரின் மகன் தமிழ்ச்செல்வன். இவர் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இத்தகைய சூழலில் செல்லூர் அருகே […]
நடிகர் ரிஷிகாந்த், நடிகை அனிஷ்மா அனில் குமார் நடிப்பில் உருவான படம் ‘மொத ராத்திரி’. இப்படம் கடந்த ஆகஸ்ட் 21 அன்று உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் […]
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் மிக முக்கியமான அத்தியாயம் சர்க்காரியா ஆணையத்தின் விசாரணை மற்றும் அதன் அறிக்கை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். திமுகவில் இருந்தபோது அமைச்சர்கள் […]
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்., சபை நேரம் வீணடிக்கப்படுகிறது சட்டமன்ற நிகழ்வுகள் தொடங்கி உடன் கேள்விநேரம் ஆரம்பிக்கிறது. பின்னர் பிரதான எதிர்க்கட்சியான […]
ராமநாதபுரம்: ராமேசுவரம் – திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சியில் இருந்து ராமேசுவரத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16849) தினமும் இயக்கப்படுகிறது. இந்த […]
ஒடிசாவின் பாலேஷ்வர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமை உலா வந்த உள்ளூர்வாசிகள் ஐந்து சிறிய மனிதக்குரங்குகளைப் பார்த்த விசித்திரமான சம்பவத்தைக் கண்டு வியப்படைந்தனர். இது ஏன் முக்கியமானது பாலேஷ்வரின் போகராய் […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes