பிரிக்ஸ் மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரம்; தலைநகர் டில்லியில் 4800 போலீசார் பாதுகாப்பு
புதுடில்லி: பிரிக்ஸ் மாநாட்டுக்காக டில்லி உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. 4800 போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 35க்கும் மேற்பட்ட சாலைகளில் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா […]
