தேசிய நெடுஞ்சாலை நிலம் கையகப்படுத்தல் வழக்கு: இழப்பீட்டு தொகையை அதிகாரிகளே தீர்மானிப்பதா?
— டில்லி சிறப்பு நிருபர் -: தேசிய நெடுஞ்சாலை பணிக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கு களை அரசு அதிகாரிகளே தீர்த்து வைக்கும் நடைமுறைக்கு, உச்ச நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. […]
