எஸ்.பி வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: இதற்கு பின் என்ன நடக்கும் என கடவுளுக்குத் தான் தெரியும்; ஐகோர்ட் அதிருப்தி
அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி சென்னை, கோவை மாநகராட்சிகளில், சாலைப் பணிகளை மேற்கொள்ள அவருடைய உறவினர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு, டெண்டர் வழங்கியதில் 98.25 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக […]
