அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை; கால் விரல்களை கடித்துக் குதறிய எலிகள்; நிர்வாக அலட்சியம் காரணமா ?
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 68 வயது மூதாட்டியின் கால் விரல்களை எலிகள் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த மூதாட்டிக்கு எலி கடித்தது உடனடியாகத் […]
