ஈரோட்டில் பல்லுயிர் பாரம்பரியத் தலம் பாதிப்பு: உடனடி நடவடிக்கை தேவை
கடந்த நான்கு நாட்களாக, அனுமதியின்றிச் சில நபர்கள் குளத்திற்குள் இறங்கி வலை விரித்து மீன் பிடிப்பதும் பறவைகளை வேட்டையாடுவதும் அதிகரித்துள்ளது. சிலர் குழுவாக இரவில் மது அருந்திவிட்டு மீன்கள், பறவைகளை வேட்டையாடி அங்கேயே சமைத்துச் […]
