இன்று லேசான மழைக்கு வாய்ப்பு
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் நேற்றைய அறிக்கை: தமிழகத்தில் நேற்று சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதேசமயம், மதுரை உள்ளிட்ட இடங்களில், இயல்பை விட 5 டிகிரி செல்ஷியஸ் அதிக வெப்பம் பதிவானது. […]
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் நேற்றைய அறிக்கை: தமிழகத்தில் நேற்று சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதேசமயம், மதுரை உள்ளிட்ட இடங்களில், இயல்பை விட 5 டிகிரி செல்ஷியஸ் அதிக வெப்பம் பதிவானது. […]
ஓசூர்: காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட வலியுறுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், […]
பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று வெளியிட்ட அறிக்கை: காவிரி நதி நீர், மேகதாது அணை பிரச்னை தொடர்பாக, முதல்வர் விஜய் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என, முன்னாள் முதல்வர் ஸ்டாலின், […]
சென்னை: பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைதுாக்கியுள்ள நிலையில், மாற்று ஏற்பாடுகளை செய்யாமல், தமிழக குடிநீர் வாரியம் மெத்தனம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில் 90 அணைகள், 14,141 பாசன ஏரிகள் […]
கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்துறை மருத்துவ நிபுணர்கள் ஒருங்கிணைந்து வழங்கிய மறுவாழ்வு சிகிச்சையால், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 24 வயது இளம் பெண் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து இயல்பு வாழ்க்கையை […]
சென்னை: சென்னை வானகரம் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில், சுங்கக் கட்டணம் 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. நான்கு மாதங்களில், இரண்டாவது முறையாக அமலுக்கு வந்த கட்டண உயர்வால், வாகன ஓட்டிகள் […]
சென்னை : தென்மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலின் தமிழக பிரதிநிதிகளாக, அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். நாட்டில் மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டப்படி, ஒவ்வொரு பிராந்தியத்திலும், தனித்தனி கவுன்சில்கள் அமைக்கப்பட்டன. மத்திய உள்துறை அமைச்சர் […]
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த வருடாந்திர என்.சி.சி பயிற்சி முகாமில், கார்கில் விஜய் திவஸ் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. 10 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில், பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் […]
திருப்பூர்: ‘கோவில் சொத்துக்களை த.வெ.க., அரசு பாதுகாக்க வேண்டும்’ என, திருப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பேசினார். ஹிந்து முன்னணி சார்பில், கோவிலில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய […]
கடலூர் மாவட்டம், பிச்சாவரம் வனச் சரகத்தின் சார்பில் உலக சதுப்புநிலக் காடுகள் தினம் பிச்சாவரம் படகு இல்ல வளாகத்தில் கொண்டாடப்பட்டது. கடலூர் மாவட்ட வன அலுவலர் குருசாமி உத்தரவின் பேரில், பிச்சாவரம் வனச் சரக […]
திருவள்ளூர்: வெள்ளவேடு அடுத்த குத்தம்பாக்கம் பகுதியில், மத்திய, மாநில அரசுகள் அனுமதியின்றி தங்கியிருந்த ஆறு வங்கதேசத்தினரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் வங்கதேசத்தினர் தங்கியிருப்பதாக, திருவள்ளூர் மாவட்ட கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் […]
சென்னை: தமிழகத்தில், ‘டாஸ்மாக்’ கடைகளை ஒட்டி, ‘பார்’ எனப்படும் மதுக்கூடங்களை, பல ஆண்டுகளாக குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே நடத்தி வரும் நிலையில், புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், […]
ஈரோடு: தமிழகத்தில் மகளிருக்கு உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது கிடைக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன், ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது: த.வெ.க.,வில், செங்கோட்டையன் தலைமையில், […]
சென்னை: அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனை நிறைவடைந்த நிலையில், அதில் பங்கேற்காதவர்களை நீக்க, அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் முடிவு செய்துள்ளார். தொடர்ந்து, கட்சியின் செயற்குழுவை கூட்டவும் திட்டமிட்டு இருக்கிறார். அ.தி.மு.க.,வில் அமைப்பு ரீதியாக, […]
புதுச்சேரி: “போதைப்பொருள் விற்று சேர்க்கும் சொத்துக்களை தமிழக காவல்துறை பறிமுதல் செய்ய வேண்டும். அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் போட வேண்டும். தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்” என்று தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திர […]
சென்னை: தேனி, மேகமலை, வருசநாடு, கண்டமனூர் மலைப்பகுதிகளில் வாழும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து வலியுறுத்தியுள்ளார். இது […]
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், வினாத்தாள் கசிவால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை […]
தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையே வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில், ஒருங்கிணைப்பை எளிதாக்கும் மத்திய அரசின் உயர்மட்ட மாநிலங்களுக்கு இடையேயான அமைப்பான தென்மண்டலக் குழுவின் உறுப்பினர்களாக அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோரை தமிழக […]
சென்னை: ஆட்சி கவிழ்ப்பு சதி தொடர்பான வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று போலீஸ் ஸ்டேஷனில் ஆஜரானார். அவரிடம் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தவெக […]
தமிழக காங்கிரஸ் சார்பில் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து போராடிய மாணவர்களுக்கு ஆதரவாகவும் மத்திய அரசை கண்டித்தும் காங்கிரஸ், த.வெ.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் தி.நகரில் நடந்தது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes