ஆளுநர் மாளிகை முற்றுகை: மாதர் அமைப்பினர் கைது
சென்னை: மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவில் தொகுதி மறுவரையறை, மக்கள்தொகை கணக்கெடுப்பு போன்ற நிபந்தனைகளைச் சேர்க்காமல் நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே சட்டமாக்கி அமல்படுத்தக்கோரி, மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான தேசிய பெண்கள் […]
