“நீட் தேர்வை ரத்து செய்க” – ரயில் நிலையத்தில் இருந்த இந்தி எழுத்துக்கள் அழிப்பு!
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித்தும், இந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமெனக் கோரிக்கையை முன்வைத்து கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் […]
