காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டில்லியில் தொடக்கம்: தமிழகம், கர்நாடகா பிரதிநிதிகள் பங்கேற்பு
புதுடில்லி: காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் புதுடில்லியில் தொடங்கியது. காவிரி நதிநீர் பங்கீட்டை முறைப்படி நிர்வகிக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்பட்டன. இந்த இரு […]
