பேச்சு வார்த்தைக்கு கரப்பான் பூச்சி கட்சியினர் மறுப்பு
டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார். ஆனால், போராட்டக்காரர்கள் இந்த அழைப்பை ஏற்கத் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இது குறித்து ஜந்தர் மந்தரில் […]
