‘ஜனநாயகன்’ விஜய் வென்ற கதை
விஜய்… தமிழ்நாட்டை ஆளும் இந்த மூன்றெழுத்து மந்திரம், இன்றோ நேற்றோ, ஒருநாளில் உருவானதல்ல. பலரும் சொல்வது போல, விஜய்யின் வெற்றி அவ்வளவு எளிதாக அமைந்துவிடவும் இல்லை. இதுதான் எனது கடைசி படம் என்று அறிவித்துவிட்டு […]
விஜய்… தமிழ்நாட்டை ஆளும் இந்த மூன்றெழுத்து மந்திரம், இன்றோ நேற்றோ, ஒருநாளில் உருவானதல்ல. பலரும் சொல்வது போல, விஜய்யின் வெற்றி அவ்வளவு எளிதாக அமைந்துவிடவும் இல்லை. இதுதான் எனது கடைசி படம் என்று அறிவித்துவிட்டு […]
மாற்றுத்திறனாளி உரிமை செயல்பாட்டாளரும் மாற்றுத்திறனாளி வழக்கறிஞருமான முருகானந்தம் என்பவர் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் பட்டப்பகலில் கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தேன் மொழி மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளரும் வழக்கறிஞர் முருகானந்தத்தின் சித்தப்பாவுமான […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான ராணுவ மோதலில் பலியான அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்று தெரிவித்துள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஈரானுடன் நடைபெற்று வரும் ராணுவ […]
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள ராஜேந்திர நகர்ப் பகுதியில் வசித்து வரும் மூதாட்டி ஒருவர் வழக்கம் போலக் கடந்த சனிக்கிழமை (18-07-26) அன்று தான் வீட்டில் சேர்ந்த குப்பைகளை மாநகராட்சி வண்டியில் கொண்டு […]
மைதாவுக்குப் பதிலாக அரிசி, உளுந்து மாவு பயன்படுத்தப்படுவதால் செரிமானத்திற்கு நல்லது. காய்கறி சாப்பிடாத குழந்தைகளை கூட காய்கறிகளை விரும்பி சாப்பிட வைக்க இது ஒரு சிறந்த வழியாகும். கடைகளில் வாங்கும் பீட்சாவை விட, சுத்தமாகவும் […]
சென்னை, சென்னையில் மாநகர பஸ் சேவையை நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதேபோல, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மூலம் நாள்தோறும் 3 ஆயிரத்து 600 பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. […]
கவுகாத்தி: அசாமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால், 872 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. […]
மத்திய அரசு ஒரு புதிய யு.பி.ஐ. (UPI) அம்சத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. வரவிருக்கும் இந்த அம்சம், பயனர்கள் இண்டர்நெட் இல்லாமலேயே பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதிக்கும். இந்த வரவிருக்கும் அம்சம், தொலைதூர மற்றும் குறைந்த […]
சென்னை மாநகராட்சியில் பல்வேறு விதமான டெண்டர்கள் கோருதல் மற்றும் அவற்றை முறையாக செயல்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பாக ஆணையர் ஜி.எஸ்.சமீரன் ஐஏஎஸ் முக்கிய நடவடிக்கையில் களமிறங்கியுள்ளார். இதன்மூலம் ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் […]
மருத்துவச் சந்தையில் போலியான மற்றும் தரமற்ற மருந்துகளின் புழக்கத்தைத் தடுக்கவும், நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மருந்து தர ஆய்வுகள் அவ்வப்போது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனையில் தரமற்ற மருந்து விற்பனை கண்டறியப்பட்டால, […]
சென்னை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- டெல்லியில் மாணவர்கள் நடத்தும் போராட்டம் தற்போது நாடுமுழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. பெரிய அளவிலான முறைகேடுகளைச் சாத்தியமாக்கும் வகையில் நீட் தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று […]
‘ஆர்-வாலட்’ மூலம் பணம் செலுத்தி 3 சதவீத கேஷ்பேக் சலுகையானது 2028-ம் ஆண்டு ஆகஸ்டு 24-ந்தேதி வரையில் வழங்கப்படுவதாக இந்தியன் ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெயில் ஒன் ரெயில்வேயில் முன்பு தனித்தனியாக இருந்த யூ.டி.எஸ், […]
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் சைனாடவுன் பகுதியில் டயனோக் என்ற நகைக்கடை உள்ளது. இந்தக் கடைக்கு கடந்த ஜூன் 19-ம் தேதி இந்தியாவைச் சேர்ந்த மங்க்ரோலியா மனோஜ்குமார் குர்ஜிபாய் (41), செராசியா மிலன் ராம்னிக்பாய் (30) ஆகியோர் […]
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். நீட் தேர்வு ஆபத்தானது…இதுகுறித்து, சமூக வலைதள பதிவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி […]
புவிசார் குறியீடு பெற்ற உடன்குடி கருப்பட்டிக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கும் சில்லறை விற்பனையில் 5 சதவீதம் வரியும் வழங்கப்படுகிறது. ஆனால், பதநீரில் 75 சதவீதத்திற்கும் மேல் சீனி கலந்தால் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. செலுத்த […]
சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலை கடந்த ஓரிரு நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக உள்ளது. சென்னையில் தங்கத்தின் விலை நேற்று […]
தலைநகர் டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு, நுழைவு தேர்வு முறைகேடுகள் உள்ளிட்டவை தொடர்பாக தன்னெழுச்சியாக போராட்டங்கள் நடந்து வருகிறது. இளைஞர்கள், மாணவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். இதனிடையில் போராட்டக்காரர்கள் […]
தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 680 ரூபாய் உயர்ந்து, சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமிற்கு 210 ரூபாய் உயர்ந்து, […]
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதிதாக பூச்சியினம் ஒன்று குடியிருப்புப் பகுதிகளை நோக்கி படையெடுத்து வருகின்றன. ஒவ்வொரு வீடுகளிலும் லட்சக்கணக்கில் படையெடுக்கும் பறக்கும் பூச்சிகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் […]
சென்னை, சென்னை பேசின்பிரிட்ஜ் – வியாசர்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்படும் ரெயில்களில் தண்டவாள ஓரத்தில் நின்று ரெயில் பயணிகளை குச்சியால் தாக்கி செல்போன்கள் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இளைஞர் […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes