சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு – sivakasi illegal firecracker factory blast death toll rises to 5
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் பலி எண்ணிக்கை மொத்தம் 5 ஆக […]
