வந்தே மாதரம் பாடலுக்கு இடையூறு செய்தால் தண்டனை: மாநிலங்களவையில் சட்டத் திருத்த மசோதா தாக்கல்
புதுடெல்லி: வந்தே மாதரம் பாடப்படுவதைத் தடுப்பவர்களுக்கும், இடையூறு செய்பவர்களுக்கும் தண்டனை அளிக்கும் ‘தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026’-ஐ, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் நேற்று மாநிலங்களவையில் தாக்கல் […]
