ஆதாரம் இல்லை.. 2024 நீட் வினாத்தாள் கசிவில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டவருக்கு நீதிமன்றத்தில் சிபிஐ நற்சான்று
2024ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் வினாத்தாள் கசிவு வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக சந்தேகிக்கப்பட்ட சஞ்சீவ் குமாருக்கு எதிராக எனது ஆதாரமும் கிடைக்கவில்லை என சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. பின்னணி பீகாரில் 2024 நீட் […]
