துாத்துக்குடி துப்பாக்கிசூடு அதிகாரிகள் மீது நடவடிக்கை என்ன: உயர்நீதிமன்றம் கேள்வி
மதுரை: துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய கலெக்டர், 3 தாசில்தார்கள் உள்ளிட்ட சில உயரதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில் நிலைப்பாடு குறித்து தமிழக அரசு தரப்பில் […]
