தூத்துக்குடி காவல் மரணம்: தவெக அரசைச் சாடும் நயினார் நாகேந்திரன் – thoothukudi custodial death nainar nagendran slams tvk govt demands cm vijays explanation
தூத்துக்குடி காவல் மரணத்தில் வாலிபர் அருணாச்சலம் பலியான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், முதல்வர் ஜோசப் விஜய் மௌனம் கலைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், தமிழக வெற்றிக் கழக […]
