த.வெ.க.அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
தொடரும் காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் பதில் அளிப்பது எப்போது? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். எதிர்க்கட்சியாக இருந்த போது வீராவேசமாக கேள்வி கேட்டவர் இப்போது எங்கு ஒளிந்து […]
தொடரும் காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் பதில் அளிப்பது எப்போது? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். எதிர்க்கட்சியாக இருந்த போது வீராவேசமாக கேள்வி கேட்டவர் இப்போது எங்கு ஒளிந்து […]
டாக்கா: வங்கதேச அதிபர் சஹாபுதீன் தனது பதவிக் காலம் முடிவ தற்கு முன்பே பதவியை ராஜினாமா செய்துள்ளார். வங்கதேச அதிபராக கடந்த 2023-ம் ஆண்டு பதவியேற்றவர் சஹாபுதீன்(76). இவர் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் […]
கடந்த ஆண்டு அக்டோபர் 19 அன்று, உலகையே உலுக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு துணிச்சலான திருட்டுச் சம்பவம் பாரிஸின் லூவ்ரே (Louvre) அருங்காட்சியகத்தில் வெறும் 7 நிமிடங்களில் நடத்தி முடிக்கப்பட்டது. இந்தத் திருட்டின் போது […]
முதியவர்கள் மற்றும் பெண்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. இது போன்ற மோசடியில் ஈடுபடுபவர்கள் தங்களை சி.பி.ஐ அதிகாரிகள் அல்லது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அல்லது […]
திருநெல்வேலி , திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்தில் வாலிபரை அரிவாளால் தாக்கி காயம் ஏற்படுத்திய வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. வாலிபரை […]
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்படும் என்ற அறிவிப்புக்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும்,”தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றியவரின் பெயரின் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா?” […]
மதுரை திருநகரில் உள்ள திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திருப்பரங்குன்றம் செய்தியாளர்கள் அலுவலகத்தை திறந்து வைத்து சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் தாலுகா செய்தியாளர்களுக்கும் […]
சங் பரிவார், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. ஆகியவை அனைத்தையும் வணிக அல்லது வர்த்தக நடவடிக்கையாக மாற்றுவதாகவும், இது ஊழலுக்கு வழிவகுப்பதாகவும் சி.பி.ஐ. எம் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி குற்றம் சாட்டினார். டெல்லியில் ‘கரப்பான் […]
சூரியக் கட்சியில் தனக்கு சீட் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்து அறிவாலயம் வரைக்கும் வந்துபோனவர் ஹனி பீ மாவட்டத்தைச் சேர்ந்த ‘ஜெகமான’ ஒரு சாதி கட்சி தலைவர். ஆனால் போட்டோ ஷூட் எல்லாம் முடிந்ததும், “ஆகட்டும் […]
வினாத்தாள் கசிவிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்கிற குரல் நாடு முழுவதும் வலுத்து வருகிறது. இந்தக் கருத்தை முன்வைத்து நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]
இன்றைய இளைஞர்கள் வழிதவறியவர்களோ, திசை தெரியாதவர்களோ அல்ல என்றும், அவர்களைப் புரிந்துகொள்ள கட்டளைகள் பிறப்பிப்பதை விட கலந்துரையாடலே அவசியம் என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது: நாங்கள் […]
வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதலமைச்சர் விஜய், கர்நாடகா செல்ல உள்ள நிலையில், அவரது ஒவ்வொரு நகர்வும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் வழியிலேயே உள்ளதாக அதிமுகவினர் கூறுகின்றனர். அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் வாய்ஜாலத்திலேயே காவிரி […]
ரயில்வே மற்றும் உணவுப் பதப்படுத்துதல் துறைக்கான மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராக இவரது பதவிக்காலம் கடந்த ஜூன் 21-ம் தேதியே […]
சென்னை, காங்கிரஸ் தலை மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; வினாத்தாள் கசிவு விவகாரத்தில் “விரைவு நீதிமன்றங்கள்” அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நாடகம்! அரசு தரவுகளே […]
நமது நிருபர் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது; வெண்கலம் வென்று சாதனை படைத்த இந்திய வீரர் ஜாண்டு குமாருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். 2026 காமன்வெல்த் போட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான பளுதூக்குதல் […]
தென் கொரிய நாட்டின் 2-வது மிகப்பெரிய நிறுவனமான ‘எஸ்கே குரூப்’ அதிபர் சே டே-வோன். இவருக்கும், அந்த நாட்டின் முன்னாள் அதிபரின் மகள் ரோ சோ-இயோங்கிற்கும் இடையே குடும்பத் தகராறு காரணமாக விவாகரத்து வழக்கு […]
நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சென்னையில் பாலன் இல்லத்தில் டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிகழ்வில் SFI, […]
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனப் பிரபல திரைப்பட நடிகை ஜோதிகா வலியுறுத்தியுள்ளார். […]
சிஜேபி கட்சியினர் வைத்த மூன்று முக்கிய கோரிக்கைகளில் இரண்டிற்கு மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது குறித்து மத்திய அரசு ஒரு நாள் அவகாசம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. […]
மும்பை: மும்பை பொவாய் பகுதியைச் சேர்ந்த நபர், கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று பிளிப்கார்ட் தளத்தில் வட்டி இல்லா மாதத் தவணை முறையில் ரூ.1,11,793 மதிப்பில் ‘ஆப்பிள் ஐபோன் 14 புரோ’ […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes