ஆட்சியாளர்கள் தவறு செய்தால் அஞ்சாமல் இடித்து கூறுகிறது 'தினமலர்': தமிழ்ப் பேராயம் தலைவர் புகழாரம்
”ஆ ட்சியாளர்கள் தவறு செய்தால், அஞ்சாமல் இடித்து கூறுகிறது தினமலர் நாளிதழ்,” என, ‘தமிழ்ப் பேராயம்’ அமைப்பின் தலைவர் கரு.நாகராஜன் புகழாரம் சூட்டினார். அவர் பேசியதாவது: தேசியமும் தெய்வீகமும் தன் இரு கண்களாக மதித்து […]
