“மத்திய அரசு நாளை வரை அவகாசம் கேட்டுள்ளது”
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதங்களையும், போராட்டங்களையும் தூண்டியுள்ளது. குறிப்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி கட்சியினரும், மாணவர்களும் முன்னெடுத்த அமைதி போராட்டமும் அவர்களை வன்முறையால் கையாண்ட காவல் துறையினரின் […]
