மரிய வில்சன் மீதான வழக்கை செப்.18 வரை விசாரிக்க தடை: புதுச்சேரி தலைமை நீதிபதி உத்தரவு
புதுச்சேரி: தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கை வரும் 18-ம் தேதி வரை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் சகோதரர் மற்றும் அவரது மனைவியை […]
