ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி எப்-17 ராக்கெட் வெற்றி
சென்னை: புவிக் கண்காணிப்புக்கான இஓஎஸ்-05 இமேஜிங் செயற்கைக்கோளை, ஜிஎஸ்எல்வி எப்-17 ராக்கெட் மூலமாக புவிவட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தியது. நாட்டின் தொலையுணர்வு பயன்பாட்டுக்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் […]
