சீனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தூதரகம்!
சீனாவில் நிலவும் மக்கள் தொகை சமமின்மை காரணமாக, அந்நாட்டு ஆண்கள் வெளிநாட்டுப் பெண்களைப் பணம் கொடுத்துத் திருமணம் செய்யும் சட்டவிரோத மேட்ரிமோனி மோசடிகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த வங்கதேசத்தில் உள்ள […]
