தாக்குதலுக்கு சதி: குஜராத்தில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மேலும் 5 பேர் கைது
குஜராத்தில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவின் மூலம் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டதாக ஐந்து பேரை, குஜராத் பயங்கரவாத தடுப்புப் படை (ATS) கைது செய்தது. குஜராத்தில் அகமதாபாத் மற்றும் சித்பூர் உள்ளிட்ட […]
