பாகிஸ்தானில் இம்ரான் கான் கட்சியின் பேரணிக்கு அனுமதி மறுப்பு!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மூன்றாண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு, லாகூரில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பேரணி நடத்த அவரது கட்சிக்கு பாகிஸ்தானின் பஞ்சாப் அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்த பேரணிக்கான […]
