'மாணவர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க வேண்டும்'
சென்னை: ‘மக்களின் உணர்வுகளையும், மாணவர்களின் உணர்வுகளையும் மத்திய அரசு மதித்தே ஆக வேண்டும். ‘நீட்’ தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும்’ என, முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: ‘நீட்’ தேர்வு குளறுபடிகளை எதிர்த்து, […]
