'நீட்' தேர்வு சமூக நீதிக்கு எதிரானது: காங்., அமைச்சர் ராஜேஷ்குமார் கருத்து
சென்னை: ”நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது,” என, காங்கிரசைச் சேர்ந்த அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்தார். சென்னையில் அவர் அளித்த பேட்டி: ‘நீட்’ வினாத்தாள் கசிவு முறைகேடு குறித்து, மாநில வாரியாக மாணவர்களிடம் கலந்துரையாடி, […]
