தமிழகத்திற்கு காவிரியில் 3,500 கனஅடி நீர் திறக்கவேண்டும்; கர்நாடகாவுக்கு காவிரிநீர் ஒழுங்காற்று குழு உத்தரவு
சென்னை: தமிழகத்திற்கு வினாடிக்கு 3,500 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டு உள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பங்கீட்டை நிர்வகிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி […]
