மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: அறங்காவலர் குழு பெயர் இடம்பெறாதது தவறு – மதுரை ஐகோர்ட்டு கிளை
மதுரை, மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்புலட்சுமி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், மீனாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா வரும் 17 ஆம் தேதி […]
