காவிரி டெல்டா மரபை மீறி 45 நாட்கள் தண்ணீர் திறப்பு: அறிவிப்பை திரும்ப பெற பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்
திருவாரூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு புதுச்சேரி மாநிலத் தலைவர் பொன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் இக்கூட்டத்தில் பங்கேற்ற […]
