பூம்புகார் கடலில் 3ம் கட்ட அகழாய்வு துவக்கம்; அமைச்சர் ராஜ்மோகன் கடலில் மூழ்கி ஆய்வை தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் ‘பூம்புகாரில்’ பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராய, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை 2025 மற்றும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இரண்டு கட்ட அகழ்வாய்வை […]
