உடல்களில் கட்டப்பட்ட கயிறு.. 3 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் சடலமாக மீட்பு – தருமபுரியில் நடந்த சம்பவம் – dharmapuri family of four bodies recovered from well
தருமபுரி மாவட்டம் தோக்கம்பட்டி அருகே கிணற்றில் மர்மமான முறையில் இறந்து மிதந்த தாய் மற்றும் 3 பிள்ளைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளனர். தருமபுரி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் அவரது மூன்று குழந்தைகளும் கிணற்றில் […]
