சட்டமன்றத்தில் கண்ணீர் விட்ட சபாநாயகர்; உருக்கமாகப் பேசிய முதல்வர்
தெலுங்கானா மாநிலச் சட்டசபையில் சபாநாயகர் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில், சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் வாக்குறுதிகளைக் காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை […]
