தொடர்ந்து அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்: சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது – சுப்ரீம் கோர்ட்டு
புதுடெல்லி, ஆன்லைன் விளையாட்டு மோசடி ஆன்லைன் விளையாட்டு மோசடி தொடர்பாக மராட்டியம், கர்நாடகா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தன் மீது தொடரப்பட்ட வழக்குகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். 3 மாநிலங்களிலும் […]
