நீட் முறைகேடு: புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தீவிர போராட்டம்
புதுச்சேரியில் நீட் தேர்வு முறைகேடுக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் இன்று மாணவர்கள் பள்ளி, கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். புதுவையில் இந்திய மாணவர் […]
