சிரித்தபடி டாட்டா… பறக்கும் முத்தம்… அடுத்த நொடி ஆற்றில் குதித்த இளம்பெண்
ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றில், 21 வயதான பாயல் தேவி என்ற இளம்பெண் பாலத்தில் இருந்து குதித்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. மருத்துவமனைக்கு சென்ற மகள் பாயல் […]
