மதுரையில் 30 அடியில் நிலத்தடி நீர் கிடைக்கிறதா? – திகைப்பூட்டும் ஆய்வறிக்கை
மதுரை: பருவமழை பொய்த்து வைகை ஆறு உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் வறட்சிக்கு இலக்காகிவரும் நிலையில், மதுரை மாநகரில் எங்கு ஆழ்துளை கிணறு போட்டாலும் 30 அடியில் நிலத்தடி நீர்மட்டம் கிடைப்பதாக நீர்வளத்துறை நிலநீர் பிரிவின் […]
