பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு பயிற்சி
சென்னை பழங்குடியின மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்க தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- நுழைவுத் தேர்வு தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறை […]
