நாட்டின் ஒற்றுமை பேணப்பட வேண்டும்: ராஜினாமா பற்றி தர்மேந்திர பிரதான் விளக்கம்
புதுடெல்லி: தற்போதைய சூழ்நிலையை தேச விரோத சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. நமது இளைஞர்கள் தீய சுழலில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன் […]
