கோவில் சொத்து ஆக்கிரமிப்பா? வழக்கு பதிவு செய்ய உத்தரவு
மதுரை: ‘கோவில்களின் நிலங்கள், சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டறியப்பட்டால் போலீசில் புகார் செய்ய வேண்டும்’ என, அனைத்து கோவில் அதிகாரிகளுக்கும், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, அவர் தெரிவித்துள்ளதாவது: அனைத்து கோவில்களிலும் […]
