வரிஏய்ப்போர் மீது கடும் நடவடிக்கை எடுங்கள் – வருமானவரி அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுரை
புதுடெல்லி, டெல்லியில், 167-வது வருமானவரித்துறை தின கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. அதில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- “வருமானவரித்துறை அதிகாரிகள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். […]
