“அராஜகமான முறையில் காவல்துறை செயல்படுகிறது” – கொந்தளித்துப் பேசிய பெ.சண்முகம்!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதங்களையும், போராட்டங்களையும் தூண்டியுள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி விழுப்புரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சார்பில் இன்று (24-07-26) போராட்டம் […]
