தேர்வு வினாத்தாளை கசிய விட்டால் ரூ.10 கோடி அபராதம்?
– நமது சிறப்பு நிருபர் – ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக, நாடு முழுதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தேசிய அளவிலான அரசு போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்களை கசிய விடுவோர் […]
– நமது சிறப்பு நிருபர் – ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக, நாடு முழுதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தேசிய அளவிலான அரசு போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்களை கசிய விடுவோர் […]
மறுமலர்ச்சி தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வார ஏடான சங்கொலியின் 30-ஆம் ஆண்டு நிறைவு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நக்கீரன் ஆசிரியர், கவிஞர் காசி ஆனந்தன், காதர் மொய்தீன், திருமுருகன் காந்தி, […]
சென்னை, தமிழக திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த விஜய், அரசியலில் காலடி எடுத்து வைத்ததால், சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தார். அவருடைய 69-வது மற்றும் கடைசிப்படமான ‘ஜனநாயகன்’, மிகுந்த எதிர்பார்ப்புக்கும், கடும் போராட்டத்திற்கு மத்தியில் […]
சென்னை, தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெங்கி அட்லூரி, தற்போது நடிகர் சூர்யாவை வைத்து இயக்கி வரும் ‘விஷ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். சமீபத்திய பேட்டியில் அவர் […]
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளின் சில இடங்களில் சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், இந்தியாவின் எல்லைப் பகுதியில் சீனா சட்டவிரோதமாக உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் இந்திய வெளியுறவுத் துறை […]
அ.தி.மு.க, அ.ம.மு.க. மற்றும் ஓ.பி.எஸ். அணிகளில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த புகழேந்தி கோவை உடையாம்பாளையம் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “நீண்ட ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி […]
புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக, உத்தரகண்ட் மாநில காவலர் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். மாணவர்கள் போராட்டம் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் நீட் தேர்வு […]
கிளாஸ்கோ: காமன்வெல்த் பாரா பவர் லிப்டிங் போட்டியில் இந்தியாவின் அசோக் குமார், நான்காவது இடம் பெற்று, வெண்கலம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டு நடக்கிறது. மாற்றுத் திறனாளிளுக்கான ‘பவர் […]
புதுடில்லி: சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் தக்சினேஸ்வர் முன்னேறினார். அமெரிக்காவில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் உலகத் தரவரிசையில் 436 வது இடத்திலுள்ள […]
ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ‘டி-20’ போட்டியில் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றும் இலக்கில் இந்திய அணி களமிறங்குகிறது. ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. […]
சென்னை: தமிழகத்தில் பெண்கள் நடத்தும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள இளையோரின் புத்தாக்க சிந்தனையை ஊக்குவித்து, ‘ஸ்டார்ட் அப்’ எனப்படும் புத்தொழில் நிறுவனம் தொடங்க மத்திய, […]
புதுடில்லி: ”எதிர்க்கட்சிகளின் கோபத்தை மத்திய அரசின் நடவடிக்கை ஒன்றுமில்லாமல் செய்து விட்டது,” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: வினாத்தாள் […]
நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து, கல்வித்துறையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும் ஒரு பகுதியாக, தேசிய தேர்வு முகமை 47 அதிகாரிகளை கூண்டோடு பணிநீக்கம் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. “தேசிய தேர்வு முகமை 47 […]
தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற மருத்துவ பின்னணியிலான ‘ஹார்ட் பீட்’ வெப் தொடரின் மூன்றாவது சீசன் தற்போது உருவாகி வருகிறது. உணர்வுப்பூர்வமான கதை, வலுவான கதாபாத்திரங்கள் மற்றும் மருத்துவமனை வாழ்க்கையை யதார்த்தமாக சித்தரித்த […]
மதுரை : மதுரையில் ஓய்வூதியப் பலன்களை பெற ஆசிரியையிடம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் தொடர்புடைய அரசபட்டி அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) வாசுதேவன் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். கள்ளிக்குடி வட்டாரக் கல்வி (பி.இ.ஓ.,) முத்துக்குமார் திண்டுக்கல் […]
பட மூலாதாரம், ThinkMusicIndia/YT கட்டுரை தகவல்எழுதியவர், மீனாட்சிசுந்தரம்பதவி, பிபிசி தமிழுக்காக பிரசுரிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் தமிழின் முதல் நாவல் என்று போற்றப்படும் பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய […]
புதுடெல்லி: மாணவர்கள் போராட்டம் மீதான வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் தெரிவித்த தனது கருத்துகள் ஊடகங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார். நீதி வேண்டி வரும் ஒவ்வொரு மனிதருக்கும் உச்சநீதிமன்றத்தின் […]
சென்னை : ‘இ.டபிள்யூ.எஸ்., எனப்படும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான, 10 சதவீத இட ஒதுக்கீட்டை, தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்’ என, அண்ணா பல்கலை, முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக, முதல்வர் […]
டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, கூடுதல் […]
மும்பை, வாரத்தின் இறுதிநாளான இன்று (24.07.2026 – வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தையில் நிப்டி சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. பங்குச்சந்தை அதன்படி, 102 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 767 புள்ளிகளில் வர்த்தகத்தை […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes