குழந்தைகளுக்கு ஹிந்து தர்மத்தை போதிக்க வேண்டும்: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி
திருப்பூர்: ”தொழில் வளமும், ஆன்மிகமும் பெருகியுள்ள கொங்குமண்ணில், குழந்தைகளுக்கு ஹிந்து தர்மத்தை போதிக்க வேண்டும்,” என, ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், திருப்பூரில் அருளாசி வழங்கினார். ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின், 70வது ஜகத்குரு,ஸ்ரீசங்கர விஜயேந்திர […]
