‘போராட்டத்தை முடித்துக் கொள்வீர்’ – சிஜேபியினரிடம் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா வேண்டுகோள்
புது டெல்லி: “அனைத்து போராட்டக்காரர்களும் தங்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு, இயல்பு நிலையை மீட்டெடுப்பதில் நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று டெல்லியில் போராட்டம் நடத்தும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருக்கு மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கோரிக்கை விடுத்துள்ளார். […]
