மிசாவில் ஸ்டாலின் பெயர் சாட்சியாக மட்டுமே உள்ளது; அமைச்சர் நிர்மல் குமார் தகவல்
சென்னை: ”கடந்த தி.மு.க., ஆட்சியை, பத்து ‘பவர் புரோக்கர்கள்’ தான் நடத்தினர்,” என, த.வெ.க.,வை சேர்ந்த அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், இ.கம்யூ., தேசிய பொதுச்செயலர் ராஜா அனுமதிக்கப்பட்டு உள்ளார். […]
