பழநி மடம் நிலம் விற்பனை மோசடி; சி.பி.ஐ., விசாரணை கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு
மதுரை: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரிய வழக்கின் விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றி […]
